மூன்று எழுத்து தெய்வம்

வீதியில் வந்தவளும் நம்முடன் பாதியில் வரலாம் !
பாதியில் வந்தவளோடு வீதிக்கும் வரலாம்,
நம் பாதியில் ஒரு பாதியை தந்த நம்

ஆதியை மறக்கலாமா !

எழுதியவர் : sai prakash (26-Jan-13, 8:50 pm)
சேர்த்தது : saiprakash
பார்வை : 107

மேலே