கானா கவிதை (2)

ஆறடி பனை போல் வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை பாவாடை போடச்சொல்லி .....

குதிக்கால் செருப்பணிந்து -குதிரைபோல்
போனவளே ..உன் குதி இருக்குது
கால் எங்கே ...?

கை பைக்குள் காசை தவிர -கண்டதையும்
வைதிருந்தவளே -கை இருக்குது
கைப்பை எங்கே ...?

கண்டதையும் பூசி அழகு காட்டியவளே
உன் முகம் இருக்குது ....
அழகு எங்கே .........................?

எழுதியவர் : கவிஞர் இனியவன் (26-Jan-13, 8:50 pm)
பார்வை : 174

மேலே