காதல் கவிதைகள்..
காதல் கவிதைகள்..
"எந்த கவிதைகளிலும்..
உனை பார்த்து விடுகிறேன்..!!!
ஆனால்...
...நீ பார்ப்பதை மட்டும் ...
என்னால்
கவிதையாக்க முடிவதில்லை..
நானே ... கவிதையாகி விடுவதால்..!!!
காதல் கவிதைகள்..
"எந்த கவிதைகளிலும்..
உனை பார்த்து விடுகிறேன்..!!!
ஆனால்...
...நீ பார்ப்பதை மட்டும் ...
என்னால்
கவிதையாக்க முடிவதில்லை..
நானே ... கவிதையாகி விடுவதால்..!!!