கருணை

தன் மேல் ஊர்ந்த எறும்பை நசுக்கிவிட்டு
கருணை என்னும் தலைப்பில் கவிதை எழுதும் கவிஞன்.

எழுதியவர் : அரவிந்த் (1-Feb-13, 9:20 pm)
சேர்த்தது : Aravinth Sha
Tanglish : karunai
பார்வை : 81

மேலே