தந்தையின் தாலாட்டு

கண்ணான என் மகனே
கண் மூடி நீ உறங்கு !
தாயென்று எனைக் கருதி
என் தோளில் நீ உறங்கு !
தனைக் கொன்று உன்னை ஈன்ற
தாயென்றும் நம் துணை இருப்பாள் !
தாயென்று எனைக் கருதி
என் தாலாட்டில் நீ உறங்கு !

எழுதியவர் : மகேஷ் செல்வன் (11-Feb-13, 12:41 am)
பார்வை : 197

மேலே