THANIMAI

அனைவரும் என்னை விட்டுச்செல்ல
என்னுடன் நின்றான், என் நிழல்.....
சூரியன் சாய்ந்து இருள் சூழ
அவனும் என்னை விட்டுச்சென்றான்
தனிமையில்......
எவரும் நிலையில்லை.....
எதுவும் நிலையில்லை.....

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (12-Feb-13, 9:52 am)
பார்வை : 138

மேலே