" அம்மா!"
தினம் தினம் மலரும்
மலர் (பூ) போலே
தினம் தினம் வரும்
சந்திரன் (நிலவு) போலே
தினம் தினம் வீசும்
தென்றல் (காற்று) போலே
"பிறக்க வேண்டும்"
உன் மகனாக..
எத்தனை "பிறவி"
கிடைத்தாலும்..
" அம்மா!"
தினம் தினம் மலரும்
மலர் (பூ) போலே
தினம் தினம் வரும்
சந்திரன் (நிலவு) போலே
தினம் தினம் வீசும்
தென்றல் (காற்று) போலே
"பிறக்க வேண்டும்"
உன் மகனாக..
எத்தனை "பிறவி"
கிடைத்தாலும்..
" அம்மா!"