" அம்மா!"

தினம் தினம் மலரும்
மலர் (பூ) போலே

தினம் தினம் வரும்
சந்திரன் (நிலவு) போலே


தினம் தினம் வீசும்
தென்றல் (காற்று) போலே

"பிறக்க வேண்டும்"
உன் மகனாக..


எத்தனை "பிறவி"
கிடைத்தாலும்..


" அம்மா!"

எழுதியவர் : மழைச்சாரல் Aj (12-Feb-13, 10:29 am)
பார்வை : 165

மேலே