உயிரும் நீயே !!!!

உன்னுடன் இருந்த ஒவ்வொரு
நொடியும் நெஞ்சக் கூட்டில்
அத்தனை இன்பம் சுமந்தேன் ...



இன்று உன் நினைவுகளை
மட்டுமே சுமப்பதென்றால் உயிரும்
பிரிந்து செல்லாமல் உலுக்குகிறதே !...

எழுதியவர் : வீரா ஓவியா (14-Feb-13, 4:22 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 90

மேலே