இப்படி ஆகிப் போச்சே!!

.

எப்போ வரும்? எப்போ
போகுமுன்னே தெரியல.
ஆனாப்
போக வேண்டிய நேரத்துல
கரக்டாப் போயிடுது
பாவம் அவகளுந்தான்
என்ன செய்வாக...........
மழையும் பொய்த்துப்
போச்சு...
காத்தும் கைய்ய விரிக்குது..
நிலக்கரியுந் தட்டுப்பாடு...
பெரியவங்க நெனச்சாக்
குடுக்கலாம்.
அவகளுக்கு மனசில்ல..
ஊம்....................................
என்ன செய்யலாம்.....
இப்படியாயிப் போச்சே.
இது எப்பச் சரியாகுமுனு
தெரியலயே..............
மண்ணெண்ணயக் காணல்ல
அட்டட்டே...................
இப்படிச் செய்யலாமே!
மனுசன் உடம்புலயும்
மின்சாரம் இருக்குனு
சொல்லுதாவல்ல.........
அப்புறம என்ன?????
அவாளப் போயி எதுக்குக்
கெஞ்சனும்,,,
நம்ம கதய்ய நாமலே
பாப்போம்..

எழுதியவர் : கவிஞர் .கொ.பெ.பிச்சையா (23-Feb-13, 11:10 pm)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 103

மேலே