விடா முயற்சி.....

நேற்று தானே கிழித்து எறிந்தேன்
மீண்டு ஒரு
காதல் கடிதமா
கோபத்துடன் நீ....
மௌனமாய் மனதிற்குள்
சிக்காமலா போய்டுவ
நம்பிக்கையில் நான்.....

எழுதியவர் : முனுசாமி சண்முகம் (27-Feb-13, 1:37 am)
சேர்த்தது : munusamy
பார்வை : 145

மேலே