ஆறுதலாய்...
இந்த நீரும் வற்றிவிட்டால்
எப்படி வாழ்வது-
சேற்றுக் கமலத்து சோகம்..
ஆனாலும் ஒரு ஆறுதல்-
சேமிப்பு இருக்குது
சேற்றில் கிழங்காய்..
வம்சம் தளைக்கும்...!
இந்த நீரும் வற்றிவிட்டால்
எப்படி வாழ்வது-
சேற்றுக் கமலத்து சோகம்..
ஆனாலும் ஒரு ஆறுதல்-
சேமிப்பு இருக்குது
சேற்றில் கிழங்காய்..
வம்சம் தளைக்கும்...!