சிறப்பாக...
இருப்பது
இருபத்துநான்கு மணி நேரம்,
அழுதாலும் சிரித்தாலும்
அதே நேரம்தான்..
அதில்,
அழுது நாளைக் கழிப்பதைவிட
சிரித்து நன்றாய் வாழ்வது
சிறப்பல்லவா...!
இருப்பது
இருபத்துநான்கு மணி நேரம்,
அழுதாலும் சிரித்தாலும்
அதே நேரம்தான்..
அதில்,
அழுது நாளைக் கழிப்பதைவிட
சிரித்து நன்றாய் வாழ்வது
சிறப்பல்லவா...!