உலகம்
![](https://eluthu.com/images/loading.gif)
காலை நிராகாரம் குடித்து நேர் உழும் உழவன் இன்று வனம் பார்த்து வாடிக்கிடக்கிறான் நல்ல விளை நிலத்தை கண்டு விலைக்கு கேட்கிறார்கள் வீடுகட்ட என்ன உலகமடா இது ?
காலை நிராகாரம் குடித்து நேர் உழும் உழவன் இன்று வனம் பார்த்து வாடிக்கிடக்கிறான் நல்ல விளை நிலத்தை கண்டு விலைக்கு கேட்கிறார்கள் வீடுகட்ட என்ன உலகமடா இது ?