இரண்டும் ஒன்றுதானோ ...?
இயற்கை பூ வாடிப்போகிறது ..
செயற்கை பூ வெளுறிப்போகிறது.இரண்டும் தூக்கி எறியப்படுவதால் ..இரண்டும் ஒன்றுதானோ என்று செயற்கைப்பூ சிந்திக்கிறது ..!
இயற்கை பூ வாடிப்போகிறது ..
செயற்கை பூ வெளுறிப்போகிறது.இரண்டும் தூக்கி எறியப்படுவதால் ..இரண்டும் ஒன்றுதானோ என்று செயற்கைப்பூ சிந்திக்கிறது ..!