கற்றுத்தாருங்கள் ....!

ஏய் குழந்தைகளே.......!
தயவு செய்து கற்றுத்தாருங்கள்
எப்படி துன்பத்தையும் இன்பத்தையும்
உடனுக்குடன் மறந்துவிடுகிறீர்கள் -ஞானி போல்..?
கபடமில்லாமல் எப்படி எல்லோரையும் பார்த்து
சிரிக்கவும் முடிகிறது.. மீண்டும் கேட்கிறேன்
எங்களுக்கும் கற்றுத்தாருங்கள் ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (15-Mar-13, 10:38 pm)
பார்வை : 104

மேலே