மனித நேயம்

கவியின் கையில்
மலர் மாலையாக
கரும் காக்கைகளோ
கொக்கரிக்க
கீழ்வானில் கதிரவன்
ஒளி ஏற்ற
நடைபாதைப் புற்களோ
பல்காட்ட
வாழ்கிறான் மனிதன்
மனித நேயத்துடன்....(!!!)

எழுதியவர் : தில்லைவாணன்.ச (27-Mar-13, 3:47 pm)
சேர்த்தது : தில்லைவாணன் ச
பார்வை : 105

சிறந்த கவிதைகள்

மேலே