மனித நேயம்

கவியின் கையில்
மலர் மாலையாக
கரும் காக்கைகளோ
கொக்கரிக்க
கீழ்வானில் கதிரவன்
ஒளி ஏற்ற
நடைபாதைப் புற்களோ
பல்காட்ட
வாழ்கிறான் மனிதன்
மனித நேயத்துடன்....(!!!)
கவியின் கையில்
மலர் மாலையாக
கரும் காக்கைகளோ
கொக்கரிக்க
கீழ்வானில் கதிரவன்
ஒளி ஏற்ற
நடைபாதைப் புற்களோ
பல்காட்ட
வாழ்கிறான் மனிதன்
மனித நேயத்துடன்....(!!!)