தில்லைவாணன் ச - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தில்லைவாணன் ச |
இடம் | : ஆண்டிமடம்() |
பிறந்த தேதி | : 04-Apr-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 5 |
2010 ம் ஆண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்று,சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்.
கவியின் கையில்
மலர் மாலையாக
கரும் காக்கைகளோ
கொக்கரிக்க
கீழ்வானில் கதிரவன்
ஒளி ஏற்ற
நடைபாதைப் புற்களோ
பல்காட்ட
வாழ்கிறான் மனிதன்
மனித நேயத்துடன்....(!!!)
காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,
பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...
சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே
படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?
காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க
கா வயிறா கெடந்தேனே !
உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....
பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்
நண்பர்கள் (10)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

Arulmathi
தமிழ் நாடு

சேரை செல்வா
cheranmahadevi
