ஒரு கல்லூரி கதை ...!

வாழ்க்கையில் பல ஆண்டுகள்
பள்ளிப்பருவகாலம் .....
புள்ளி மான்கள் துல்லித்துரியும்
பள்ளிப்பருவகாலத்தில் ....
முடிந்தபின் புள்ளிமானின்
புள்ளிகளைப்பார்த்தால் ....
பல புள்ளிகளில் ......
ஒருதலைக்காதல் ......
ஒழிந்திருக்கும் ....

கல்லூரி(பல்கழைக்கழகம் ) மாணவர்களே ....
நன்றாக சிறகடித்து கொள்ளுங்கள்
இந்த கல்லூரி காலம் .....
சில ஆண்டு மட்டும் தான்....
முடிந்த பின் ஒடிந்த ஒவ்வொரு
சிறகையும் எடுத்து பாருங்கள்
ஒவ்வொரு சிறகிலும்
ஒரு கல்லூரி கதை
எழுத பட்டிருக்கும்......

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (28-Mar-13, 3:17 pm)
பார்வை : 169

மேலே