விதைக்குள் மரம்

விதைக்குள் மரம்,
அதன் கீழ் நிழல்,
அது வேண்டி பலர்...
அதன் கனி வேண்டி மழலை....
அதில் இடம் வேண்டி பறவை....

அதில் பல வேண்டி இன்னும் பலர்....

அதன்
வருங்காலம் நோக்கி
பெரும் நிகழ்வு உண்டு......

எழுதியவர் : வெ.சத்ருக்னன் (28-Mar-13, 4:32 pm)
சேர்த்தது : shathrugnan
பார்வை : 72

மேலே