உன் நினைவுகளின் வலி தாங்கமுடியாமல்...
நான் சிந்தும்
கண்ணீர்த்துளிகளை
பார்த்துமா உனக்கு புரியவில்லை...
உன் பிரிவுகளின்
வலி தாங்கமுடியாமல்
இதயம் எப்படி துடிக்கிறதென்று......
நான் சிந்தும்
கண்ணீர்த்துளிகளை
பார்த்துமா உனக்கு புரியவில்லை...
உன் பிரிவுகளின்
வலி தாங்கமுடியாமல்
இதயம் எப்படி துடிக்கிறதென்று......