என்னவென்று சொல்வதம்மா ???
உன்னை மீன் என்றேன்
கை நழுவிப்போனாய்
நிலவேன்றேன்
தேய்ந்தே போனாய்
பூ என்றேன்
உதிர்ந்தே போனாய்
உயிர் என்றேன் ......
என் உயிரை அல்லவா எடுத்து போனாய் !!
இடுகையிட்டது
உன்னை மீன் என்றேன்
கை நழுவிப்போனாய்
நிலவேன்றேன்
தேய்ந்தே போனாய்
பூ என்றேன்
உதிர்ந்தே போனாய்
உயிர் என்றேன் ......
என் உயிரை அல்லவா எடுத்து போனாய் !!
இடுகையிட்டது