பாதை
அலெக்சாண்டர் வாழ்ந்த காலம்
அவரன்றி அநேகவீரர் வாழ்ந்தார்
கம்பன் வாழ்ந்த காலத்திலும்
ஏராளம்பேர் கவிதை சொன்னார்
நீ-
நீயாக இரு
உனக்கும் ஒளி வரும்
நீ -
தீயாக இரு
உன்பேரும் வலம்வரும்
நீ -
காற்றாக மாறு
உனக்கும் வழி வரும்
நீ-
நாற்றாக மாறு
உனக்கும் பலம் வரும்