சென்ரியு (ஹைக்கூ )

மரங்கள்
கண்ணைக்கவருகின்றன
ஓவியத்தில்
***********
வெட்டியமரம்.
சாபம்
வறட்சி
**********
மழலைசொல்
இனிது
கைபேசி அழைப்பில்

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (28-Apr-13, 2:29 pm)
பார்வை : 142

மேலே