நான்கூட முழுமை இல்லை!!

ஒவ்வொரு தெருவிற்கு இடையேயும்
நான்கு வீடுகள்
வீட்டில் நான்கு மனிதர்கள்
மனிதர்களின் ஈர விழிகளில் பல
ஏக்கங்களும் கண்­ணீருமே இருந்தன

முடிவில்கூட தெரிவதில்லை மனிதனுக்கு
பிறந்ததன் -
பின் இறப்பதற்கான நிர்பந்தமும்,
பழகியதன் - பின்
பிரிவதன் அசாராதன ரணமும்!!

எழுதியவர் : sabari8787 (30-Apr-13, 7:33 am)
சேர்த்தது : sabari8787
பார்வை : 251

சிறந்த கவிதைகள்

மேலே