கவிதை

காற்று வீசும் வரை
கவிதை எழுதுவேன்

கைகள் கரையும்
வரை கவிதை எழுதுவேன்

கல்லறையில் உறங்கும் வரை
கவிதை எழுதுவேன்

இனி தமிழ் வார்த்தைகள்
தான்
என் நண்பர்கள்

உயிர் எழுத்து தான்
என் உறவினர்கள்

தாய் மொழியும்
என் தந்தை

"கவிதை தான் என் கடவுள்"

எழுதியவர் : அஷோக் (1-May-13, 12:30 pm)
சேர்த்தது : ashokk
Tanglish : kavithai
பார்வை : 84

மேலே