நினைக்க மறப்பினும் மறக்க நினைக்காதே !!!!
கருத்தரிக்கும் தருணத்தில் தாய் தாங்கும் வழியல்ல அது !
திருமணத்தில் தந்தை- மகள் பிரியும் சோகம் அல்ல
அது !
இடுகாட்டில் உறவினர் பிரியும் துக்கம் அல்ல
அது !
மனக்கூட்டில் காதலில் ஏற்படும் களங்கமும் அல்ல அது !
ஏதோ ஒன்று என் நாடி, தசை, நரம்பு, ரத்தம், கலந்த உறவு என்னை பிரியும் வலி ,சோகம், துக்கம்.
என் உறவினும் மேலான என் நட்பே! என் உயிர் நீர்க்கும் வரை உன்னை நான் மறவேன் !