இருவரிக் கவிதைகள்

உறவு என்பது உடன் பிறந்த சொந்தம்
நட்பு என்பது உருவாகும் பந்தம் !
--------

பதவியும் பவிசும் தேடி பெறும் சுகம்
பண்பும் பாசமும் வாழுமிடம் அகம் !
---------

செல்வம் உள்ளோர்க்கு செருக்கு கூடாது
பதவி பெற்றோர் பணிவை விடக் கூடாது

-----------

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (2-May-13, 3:00 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 282

மேலே