நினைவுகள்!!!
பகலானாலும் சரி...
இரவானாலும் சரி...
தூங்காமல் விழித்திருப்பேன்...
உண்ணாமல் காத்திருப்பேன்...
நீ என்னிடத்தில்
சேரும் நாளை எண்ணி!!!...
உன் நினைவுகளை சுமந்து கொண்டு!!!...
பகலானாலும் சரி...
இரவானாலும் சரி...
தூங்காமல் விழித்திருப்பேன்...
உண்ணாமல் காத்திருப்பேன்...
நீ என்னிடத்தில்
சேரும் நாளை எண்ணி!!!...
உன் நினைவுகளை சுமந்து கொண்டு!!!...