நாகரீகத் தாய் !
அன்றோ, முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி,
இன்றோ, பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்காதத் தாய்கள் !
அன்று வல்லல்கள் பல, இன்று அல்லல்கள் பல!
அன்றோ, முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி,
இன்றோ, பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்காதத் தாய்கள் !
அன்று வல்லல்கள் பல, இன்று அல்லல்கள் பல!