maram

வெயில் அடிக்கும் பொது
உன்னை நிழலாய் மரம்
என்று நினைத்தேன்....
entru அந்த மரத்தில்
சவப்பெட்டி செயிது என்னை
மண்ணில் புதைத்து
இன்றும் நிழலாய் நிற்கிறாயே
யென் கல்லறையில்
நீ மரமாக.......
.......

எழுதியவர் : satheesh (14-May-13, 9:44 am)
சேர்த்தது : sathishsake
பார்வை : 109

மேலே