வந்தேறிக்கூட்டமே

வந்தவர் எல்லாம் வாழ்ந்ததில்
வீழ்ந்ததில்லை தமிழினம்
வந்தவர் எல்லாம் ஆண்டதில்
மாண்டது தமிழர்நிலம்
விளைநிலங்கள் யாவும்
விலையாக வீட்டுமனையாக,
துணையாக தூவமிட்டு
தமிழகம் பாழாக
பணம் பார்த்த
வந்தேறிக் கூட்டமே!

முன்தோன்றிய மூத்தக்குடி
தமிழ் பிள்ளைகள்
முளையிலேயே பிழை திருத்தி
நுனிக் காலும் ஊன்ற
நொடிப் பொழுதும் தாராது
நெடுந்தொலைவு துரத்தியிருந்தால்
செழித்திருக்கும் தமிழகம்
பார் வியக்க
பறைசாற்றிருக்கும் இக்கணம் ...
வந்தேறிக்கூட்டமே வந்த இடம் நோக்கி ஓட்டமிடு .............

எழுதியவர் : தமிழ்முகிலன் (14-May-13, 5:21 pm)
பார்வை : 114

மேலே