மொழிப்போர்

தொல்லினம் தமிழினம்
தொய்நிலை கண்டிட
எம்நிலம் வந்தேறி
செம்மொழி அழித்திட
செங்க்கோல் பூண்ட
செந்நிற பன்றிகள்
செருகிட இயலுமோ இந்தியை!

என்னினப் பிள்ளைகள்
தாய்மொழி மறந்திட
எண்ணுபவர் உயிர்
நிலைதிடுமோ இப்பாரினில்
சங்கம் கண்ட தமிழ்ச்
சான்றோர் பிள்ளைகள்
சாய்த்திடுமே சூழ்ச்சியை
மொழிப்போர் ஈகியராய்!

எழுதியவர் : தமிழ்முகிலன் (15-May-13, 9:35 am)
பார்வை : 653

மேலே