காதல் என்பதே இரண்டு ..???

மண்ணுக்குள் தேடினேன் ..
தண்ணீர் வந்தது ...
மண்ணுக்கு ஈரம் உண்டு ...!!!

இதயத்துக்குள் உன்னை ..
தேடினேன் கண்ணீர் வந்தது ..
இதயத்துக்கு ஈரம் உண்டு ....!!!

உன்னினுள் என்னை தேடினேன் ...
காதல் இருந்தது ....
வலியுடன் வந்தது கண்ணீர் ...
நினைவுக்கு ஈரமுண்டு ...!!!

காதல் என்பதே இரண்டு ..
இதயங்கள் இணைவது மட்டுமல்ல ...
இரண்டு ஈரங்கள் இணைவதும் தான் ..!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (15-May-13, 8:45 pm)
பார்வை : 149

மேலே