உயிராய் நேசித்தேன்
உயிராய் நேசித்தேன்
உன்னை
உன் உதட்டால்
உளறியதால் ,,,,,
கதறவே
கண்ணில் இருந்து
தண்ணீர் வர ,,,,,,,,,,,,,,,
கலங்கியே தவிக்கிறேன்
தனிமையில் நான்
உன்னை விட்டு ,,,,,,,,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }