நன்றாக உணர்ந்தேன் ..!!!

முதல் முறை சந்தித்தோம் ...
தெருவோரத்தில் ...
மறு முறை சந்தித்தோம் ...
திருவிழாவில் ...
இன்னுமொருமுறை சந்தித்தோம் ...
நம் ஊர் பூங்காவில் ...
இந்தமுறை சந்திப்போம் ..
உன் வீட்டில் -என்றிருந்தேன் ..
நடந்து முடிந்தது நமக்குள் -பிரிவு
நான் விட்டதவறை...
நன்றாக உணர்ந்தேன் ..
உன் இதயத்தில் சந்திக்காமல் ...
வேறு இடங்களில் சந்தித்ததை ..!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (15-May-13, 9:25 pm)
பார்வை : 161

மேலே