கவிதையே நீதான்....
பெண்ணே ...!!!
உனக்காக கவிதைகள் படைக்கவில்லையென
கோபம் கொள்ளாதேடி- அதற்கு பதிலாகதான் உன் பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நொடியும்....!!!!!!!
பெண்ணே ...!!!
உனக்காக கவிதைகள் படைக்கவில்லையென
கோபம் கொள்ளாதேடி- அதற்கு பதிலாகதான் உன் பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நொடியும்....!!!!!!!