அவளுக்காக

அம்மா...
கண்கள் மூடி வருவது கனவு...
அவை திறந்து வருவது நினைவு...
உன்னை நினைத்தாள் எனக்கு நிறைவு...
என்னை நினைக்காமல் உனக்கு எது இரவு??

எழுதியவர் : வைரமுத்து பரந்தாமன் (2-Jun-13, 2:08 pm)
பார்வை : 151

மேலே