தன்நிழல்

એ..."காயம் பட்டு விட்டேன்"...એ

એ..."காலத்தின் பிடியில் நான்"...એ

એ..."சிலரோடு கோபங்கள்"...એ

એ..."பலரோட பாசங்கள்"...એ

એ..."கண்ணீருக்கு வித்தாகும் காலங்கள்"...એ

એ..."கல்லறைக்கு சொத்தாகும் நேரங்கள்"...એ

એ..."தேட சொன்னது ஒரு வாழ்க்கை"...એ

એ..."தேட மறந்தது அது ஒரு வேட்கை"...એ

એ..."கால்தடம் போனது பொதுவாழ்க்கை தேடி "...એ

એ..."காலங்கள் போனது என் வாழ்க்கையை மூடி"...એ

એ..."வேசங்கள் போட்டது யாருக்கு என்று"...એ

એ..."வேசங்கள் கிழிந்ததுதனிமையில் நின்று"...એ

એ..."பண மூட்டையை தேடி பாதையை மறத்தேன்"...એ

એ..."குணம் காட்டியவர்களிடம் கூட போதையாக இருந்தேன்"...એ

એ..."நிற்க சொன்னது கால்கள்"...એ

એ..."நின்னாலும் பறந்து விட்டது கைகள்"...એ

એ..."அழைக்கும் குரல் என்னோடு"...એ

એ..."அழுகை நின்றது வாழ்க்கை மண்ணோடு"...એ

எழுதியவர் : காந்தி. (6-Jun-13, 7:59 am)
பார்வை : 125

மேலே