சரி சரி

கண்ணிற்கு மையழகு..
கவிதைக்கு பொய்யழகு...
இதுவே அப்பொழுது வரி...!
எனக்கு நீயழகு...
உனக்கு நானழகு...
இதுவே இப்பொழுது சரி...!
கண்ணிற்கு மையழகு..
கவிதைக்கு பொய்யழகு...
இதுவே அப்பொழுது வரி...!
எனக்கு நீயழகு...
உனக்கு நானழகு...
இதுவே இப்பொழுது சரி...!