நெற்கதிரும் வெட்கி தலைகுனிந்தது.


நெற்கதிரும் நாணத்தில்

வெட்கி தலைகுனிந்தது.

அழகழகாய் சிரித்து மகிழும்

உன் முகத்தை கண்டு.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (14-Dec-10, 7:45 am)
பார்வை : 343

மேலே