ஓட்டேரி செல்வகுமார் லிமரைக்கூ 3

சிங்களர் கொலை இன வெறி

ஈழ தமிழர் தொடர் படுகொலை

புத்தன் மௌனம் என்ன கொலை நெறி ?

++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆடி மாசம் கூழ் ஊத்து

அப்பன் ஆத்தாளை அடிச்சி விரட்டு

குடிச்சிபுட்டு போடு கும்மா குத்து

++++++++++++++++++++++++++++++++++++++

லட்டு போட்டான் பெருமாளு

கோவிந்தா கோவிந்த கோவிந்தா போட்டு

நாமம் போட்டு கிட்டான் தமிழ் ஆளு

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (25-Jun-13, 6:21 pm)
பார்வை : 76

மேலே