கல்லறை
உன் மேல் ஆயிரகணக்கான அன்பை வெய்தவன் - நான்
உனக்காக என்னுள் எல்லாவற்றையும் மாற்றினேன்
அத்தனையும் உன் அன்புக்காக மட்டும் கண்மணியே
ஆனால் நீ கூறிய ஒற்றை பதிலில்
எனக்குள் நானே அழுது கொண்டு இருக்கிறேன்
என் கல்லறையில்
$பார்த்திபன்$