PARTHIBAN CHANDRASEKARAN - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : PARTHIBAN CHANDRASEKARAN |
இடம் | : POLLACHI |
பிறந்த தேதி | : 27-Apr-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 110 |
புள்ளி | : 12 |
மின்னலை கண்டால் கண்கள் பறிபோய்விடும் என்று
நமது முன்னோர்கள் சொன்னது உண்மை தான்
ஆம் எனது கண்களும் பறிபோனது '
என்னவளின் அழகை பார்த்து!!
$பார்த்திபன்$
வீதியில் நீ வந்தால்
வெயில் மழையால்
மேனி நோகுமென
குடை பிடித்துச்செல்லவா?
அழகி நடந்துசெல்ல
உன்னை கண்டால்
விபத்து நடக்குமென
முகம் மறைத்துக்கொள்ளவா?
வீதியில் நீ வந்தால்
வெயில் மழையால்
மேனி நோகுமென
குடை பிடித்துச்செல்லவா?
அழகி நடந்துசெல்ல
உன்னை கண்டால்
விபத்து நடக்குமென
முகம் மறைத்துக்கொள்ளவா?
இது கவிதையா என்று எனக்கு தெரியவில்லை ஆனாலும் கிருக்கினேன் உன்னை பார்த்த பிறகு!!!
விழியால
வலை போடுவா...
நீ விழுந்துப்புட்டா
அதுல அலையாடுவா... !
விரலால
சைகை செய்வா...
நீ மாட்டிக்கிட்டா
உன் கைரேகை தேய
தினம் கவித எழுதுவா... !
பூ இதழ்களால
மெல்ல சிரிப்பா...
நீ கவிழ்ந்துப்புட்டா
காதல் பள்ளத்துல கெடப்பா... !
சின்ன சின்ன சிரிப்பை
சில்லறையா தருவா...
உன் வாழ்க்கையை
செல்லாத காசாக்க...!
அவள பின்தொடர்ந்தே
நடக்க வைப்பா...
நாளை உன்னை
தனியாக புலம்ப வைக்க... !
நிச்சயமா
உன்னத்தான் விரும்புவா...
நிச்சயத்தை மட்டும்
வேறொருவனுடன்தான் விரும்புவா... !
அம்மா அப்பா
மிரட்டுனாங்க...
அதனால அவளும்
மாறிபுட்டேன் என்பா...!
ஐயோ என் காதலு
தோத
விழியால
வலை போடுவா...
நீ விழுந்துப்புட்டா
அதுல அலையாடுவா... !
விரலால
சைகை செய்வா...
நீ மாட்டிக்கிட்டா
உன் கைரேகை தேய
தினம் கவித எழுதுவா... !
பூ இதழ்களால
மெல்ல சிரிப்பா...
நீ கவிழ்ந்துப்புட்டா
காதல் பள்ளத்துல கெடப்பா... !
சின்ன சின்ன சிரிப்பை
சில்லறையா தருவா...
உன் வாழ்க்கையை
செல்லாத காசாக்க...!
அவள பின்தொடர்ந்தே
நடக்க வைப்பா...
நாளை உன்னை
தனியாக புலம்ப வைக்க... !
நிச்சயமா
உன்னத்தான் விரும்புவா...
நிச்சயத்தை மட்டும்
வேறொருவனுடன்தான் விரும்புவா... !
அம்மா அப்பா
மிரட்டுனாங்க...
அதனால அவளும்
மாறிபுட்டேன் என்பா...!
ஐயோ என் காதலு
தோத
தினமும் காலையில்
காபியில் சர்க்கரையோடு காதலையும்
கலந்து தருவார் என்னவர்..
உன் இதழால் நனைந்தது நான் கொடுத்த இனிப்பு மட்டும் அல்ல
என் இதயமும் தான் அன்பே.
உண்மையும் தலைவணங்குகிறது காதலியை பொய்யாக வர்ணிக்கும் தருணத்தில்!!!
இது கவிதையா என்று எனக்கு தெரியவில்லை ஆனாலும் கிருக்கினேன் உன்னை பார்த்த பிறகு!!!
காதலில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் என தெரிந்தும் பல ஆண்கள் இன்னும் காதலித்து கொண்டுதான் இருகிறார்கள் அவர்களின் காதலை அல்ல காதலியை!!
$பார்த்திபன்$
அன்பு என்னும் திருக்குறளில் முதல் வரி நீ
கடைசி வரி நான் தெரியாமல்கூட பிரிந்து விடாதே
நான் அர்த்தம் இல்லாமல் போய்விடுவேன்!....
நண்பர்கள் (9)

கி கவியரசன்
திருவண்ணாமலை ( செங்கம் )

ப்ரியன்
சென்னை

அன்புடன் ஸ்ரீ
srilanka

நா கூர் கவி
தமிழ் நாடு
