PARTHIBAN CHANDRASEKARAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  PARTHIBAN CHANDRASEKARAN
இடம்:  POLLACHI
பிறந்த தேதி :  27-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jun-2013
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  12

என் படைப்புகள்
PARTHIBAN CHANDRASEKARAN செய்திகள்
PARTHIBAN CHANDRASEKARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2014 6:05 pm

மின்னலை கண்டால் கண்கள் பறிபோய்விடும் என்று
நமது முன்னோர்கள் சொன்னது உண்மை தான்
ஆம் எனது கண்களும் பறிபோனது '
என்னவளின் அழகை பார்த்து!!

$பார்த்திபன்$

மேலும்

பெண்ணழகு மின்னல் தான் ஆண்களை கருக்கு விடும் 15000KW TRANSFOMERS 25-Jun-2014 7:04 pm
மின்னல் கண்ணழகியால் பார்வை பறிபோனதோ 25-Jun-2014 6:08 pm
ப்ரியன் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2014 8:12 pm

வீதியில் நீ வந்தால்
வெயில் மழையால்
மேனி நோகுமென
குடை பிடித்துச்செல்லவா?

அழகி நடந்துசெல்ல
உன்னை கண்டால்
விபத்து நடக்குமென
முகம் மறைத்துக்கொள்ளவா?

மேலும்

நன்றி தோழா. 29-Jun-2014 1:47 pm
ம்... நன்றி நண்பரே. 29-Jun-2014 1:46 pm
நன்றி தோழரே. 29-Jun-2014 1:45 pm
நன்றி தோழி. 29-Jun-2014 1:44 pm
PARTHIBAN CHANDRASEKARAN - ப்ரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2014 8:12 pm

வீதியில் நீ வந்தால்
வெயில் மழையால்
மேனி நோகுமென
குடை பிடித்துச்செல்லவா?

அழகி நடந்துசெல்ல
உன்னை கண்டால்
விபத்து நடக்குமென
முகம் மறைத்துக்கொள்ளவா?

மேலும்

நன்றி தோழா. 29-Jun-2014 1:47 pm
ம்... நன்றி நண்பரே. 29-Jun-2014 1:46 pm
நன்றி தோழரே. 29-Jun-2014 1:45 pm
நன்றி தோழி. 29-Jun-2014 1:44 pm
PARTHIBAN CHANDRASEKARAN - PARTHIBAN CHANDRASEKARAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2014 12:29 pm

இது கவிதையா என்று எனக்கு தெரியவில்லை ஆனாலும் கிருக்கினேன் உன்னை பார்த்த பிறகு!!!

மேலும்

நன்றி கவி 19-Jun-2014 8:28 pm
கவிதை தான் இது கவிதை தான் காதல் தான் இது காதல் தான்...! ஹா ஹா ஹா நல்லா இருக்குங்க உங்க காதலி படிக்கிறாளோ இல்லையோ நான் படிக்கிறேன்....! 13-Jun-2014 11:54 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-May-2014 12:40 pm

விழியால
வலை போடுவா...
நீ விழுந்துப்புட்டா
அதுல அலையாடுவா... !

விரலால
சைகை செய்வா...
நீ மாட்டிக்கிட்டா
உன் கைரேகை தேய
தினம் கவித எழுதுவா... !

பூ இதழ்களால
மெல்ல சிரிப்பா...
நீ கவிழ்ந்துப்புட்டா
காதல் பள்ளத்துல கெடப்பா... !

சின்ன சின்ன சிரிப்பை
சில்லறையா தருவா...
உன் வாழ்க்கையை
செல்லாத காசாக்க...!

அவள பின்தொடர்ந்தே
நடக்க வைப்பா...
நாளை உன்னை
தனியாக புலம்ப வைக்க... !

நிச்சயமா
உன்னத்தான் விரும்புவா...
நிச்சயத்தை மட்டும்
வேறொருவனுடன்தான் விரும்புவா... !

அம்மா அப்பா
மிரட்டுனாங்க...
அதனால அவளும்
மாறிபுட்டேன் என்பா...!

ஐயோ என் காதலு
தோத

மேலும்

வாய் பிரியாணிக்கு மனம் நாகூர் கவிக்கா....? நல்லா வாயை பொலங்க.... அப்படித்தான் ராசா.... அதே அதே....! 28-Jun-2014 8:03 pm
சரியாக சொன்னீர்கள் தோழியே .... 27-Jun-2014 4:25 pm
ஹா ஹா ஹா பிளங்க பிளங்க..... மனம் விரும்புதே உன்னை உன்னை....! ஹா ஹா நன்றி நன்றி 26-Jun-2014 11:20 am
காதல் கவிதை எழுதுவான் ஆனா சோக கவிதை நண்பா....! ஹா ஹா ஹா வருகைக்கும் கருத்து பதிவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி....! 26-Jun-2014 11:19 am
PARTHIBAN CHANDRASEKARAN - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2014 12:40 pm

விழியால
வலை போடுவா...
நீ விழுந்துப்புட்டா
அதுல அலையாடுவா... !

விரலால
சைகை செய்வா...
நீ மாட்டிக்கிட்டா
உன் கைரேகை தேய
தினம் கவித எழுதுவா... !

பூ இதழ்களால
மெல்ல சிரிப்பா...
நீ கவிழ்ந்துப்புட்டா
காதல் பள்ளத்துல கெடப்பா... !

சின்ன சின்ன சிரிப்பை
சில்லறையா தருவா...
உன் வாழ்க்கையை
செல்லாத காசாக்க...!

அவள பின்தொடர்ந்தே
நடக்க வைப்பா...
நாளை உன்னை
தனியாக புலம்ப வைக்க... !

நிச்சயமா
உன்னத்தான் விரும்புவா...
நிச்சயத்தை மட்டும்
வேறொருவனுடன்தான் விரும்புவா... !

அம்மா அப்பா
மிரட்டுனாங்க...
அதனால அவளும்
மாறிபுட்டேன் என்பா...!

ஐயோ என் காதலு
தோத

மேலும்

வாய் பிரியாணிக்கு மனம் நாகூர் கவிக்கா....? நல்லா வாயை பொலங்க.... அப்படித்தான் ராசா.... அதே அதே....! 28-Jun-2014 8:03 pm
சரியாக சொன்னீர்கள் தோழியே .... 27-Jun-2014 4:25 pm
ஹா ஹா ஹா பிளங்க பிளங்க..... மனம் விரும்புதே உன்னை உன்னை....! ஹா ஹா நன்றி நன்றி 26-Jun-2014 11:20 am
காதல் கவிதை எழுதுவான் ஆனா சோக கவிதை நண்பா....! ஹா ஹா ஹா வருகைக்கும் கருத்து பதிவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி....! 26-Jun-2014 11:19 am
PARTHIBAN CHANDRASEKARAN - சந்திரகார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2014 5:09 pm

தினமும் காலையில்
காபியில் சர்க்கரையோடு காதலையும்
கலந்து தருவார் என்னவர்..

மேலும்

அய்யாவுக்க நல்ல வேலை கெடச்சுடுச்சு.........வீட்டுல 14-Jun-2014 11:52 am
தித்திப்பு அதிகமாக அல்லவா இருக்கும் 13-Jun-2014 8:04 pm
நன்றி 12-Jun-2014 1:33 pm
நன்றி 12-Jun-2014 1:33 pm
PARTHIBAN CHANDRASEKARAN - Ravisrm அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jun-2014 8:51 am

உன் இதழால் நனைந்தது நான் கொடுத்த இனிப்பு மட்டும் அல்ல
என் இதயமும் தான் அன்பே.

மேலும்

ம்ம்ம்ம் சரி செய்து விட்டேன் நன்றி 15-Jun-2014 4:40 pm
கோடுத்த =கொடுத்த அருமை 12-Jun-2014 10:42 am
PARTHIBAN CHANDRASEKARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2014 12:34 pm

உண்மையும் தலைவணங்குகிறது காதலியை பொய்யாக வர்ணிக்கும் தருணத்தில்!!!

மேலும்

PARTHIBAN CHANDRASEKARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2014 12:29 pm

இது கவிதையா என்று எனக்கு தெரியவில்லை ஆனாலும் கிருக்கினேன் உன்னை பார்த்த பிறகு!!!

மேலும்

நன்றி கவி 19-Jun-2014 8:28 pm
கவிதை தான் இது கவிதை தான் காதல் தான் இது காதல் தான்...! ஹா ஹா ஹா நல்லா இருக்குங்க உங்க காதலி படிக்கிறாளோ இல்லையோ நான் படிக்கிறேன்....! 13-Jun-2014 11:54 pm
PARTHIBAN CHANDRASEKARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2014 10:51 pm

காதலில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் என தெரிந்தும் பல ஆண்கள் இன்னும் காதலித்து கொண்டுதான் இருகிறார்கள் அவர்களின் காதலை அல்ல காதலியை!!

$பார்த்திபன்$

மேலும்

அருமை நட்பே 10-Jun-2014 10:43 am
PARTHIBAN CHANDRASEKARAN - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2014 2:20 pm

அன்பு என்னும் திருக்குறளில் முதல் வரி நீ
கடைசி வரி நான் தெரியாமல்கூட பிரிந்து விடாதே
நான் அர்த்தம் இல்லாமல் போய்விடுவேன்!....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
s.sabareeswaran

s.sabareeswaran

pollachi

இவர் பின்தொடர்பவர்கள் (9)

s.sabareeswaran

s.sabareeswaran

pollachi
kumarganesh

kumarganesh

POLLACHI
gayathridevi

gayathridevi

Tirunelveli

இவரை பின்தொடர்பவர்கள் (9)

sarabass

sarabass

trichy
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே