வெண்பா5(தீவிரவாதம்)

எப்படி வளர்ந்தது எமலோக இனமிங்கு
எல்லோரையும் ஏப்பமிட நினைக்கின்றதே-ஏனடா
எரித்துவிட வேண்டியதை வளர்த்து பெருக்குவதை
எடுத்து ஆளுகின் றாய்
========================

எழுதியவர் : பாசகுமார் (26-Jun-13, 7:43 am)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 68

மேலே