காற்றோடு கலந்து விட்டாயா அம்மா!

குப்பை தொட்டியில் அனாதையாய் கிடந்த எனக்கு ``அம்மா`` என்ற அடைக்கலம் தந்தாய்! அழுது கொண்டிருந்த என்னை தாலாட்டு பாடி தூங்க வைத்தாய்! பசியாய் இருந்த எனக்கு உணவு கொடுத்தாய்! கடைசியில் பிரிவு என்னும் கண்ணீரை மட்டும் பரிசாக தந்து விட்டு நீ மட்டும் காற்றோடு கலந்து விட்டாயா அம்மா! மீண்டும் ஒரு பிறவி கிடைத்தால் உனக்கே நான் மகளாக பிறக்க வேண்டும் அம்மா!

எழுதியவர் : பூ.திலகம் (1-Jul-13, 8:21 pm)
சேர்த்தது : Kavidhai Thuligal
பார்வை : 93

மேலே