பொய்யும் மெய்யும்
பொய்யோ
மெய்யோ
அது வார்த்தைகளுக்கு
நாம் பூசும் சாயம்,
சாயம் போகாத
வார்த்தைகளின் நிர்வாணம்
உன் மவுனம் மட்டுமே!!!
பொய்யோ
மெய்யோ
அது வார்த்தைகளுக்கு
நாம் பூசும் சாயம்,
சாயம் போகாத
வார்த்தைகளின் நிர்வாணம்
உன் மவுனம் மட்டுமே!!!