தொடர்ந்திரு கண்ணே...!!1

தொடர்ந்திரு கண்ணே...!!1

தொடர்ந்திடும்
துயரங்களைக் கூட
ஏற்கத் தயார்
கண்ணீர் துடைக்க ..
உன் அழகியவிரல்...
இருப்பதாலும் ...
தோள்சாய்ந்து
சோகத்தை பகிரவும் ..
கண்ணே உன் அன்பு ..
என்றும் என்னோடு ..
இருக்கவேண்டும் ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (6-Jul-13, 11:27 am)
பார்வை : 58

மேலே