நீ உன்னை நம்பு
வரம் தரும்
கடவுளை நம்புபவன்- முட்டாளாகிறான்.
வரும் பிரச்சனையை
எதிர் கொள்பவன்
வெற்றிகொள்கிறான்...
வெறும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் கொடுக்கும் .
உன் வியர்வை மட்டுமே வெற்றியை சொல்லும்.
குமார்ஸ் ....,
வரம் தரும்
கடவுளை நம்புபவன்- முட்டாளாகிறான்.
வரும் பிரச்சனையை
எதிர் கொள்பவன்
வெற்றிகொள்கிறான்...
வெறும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் கொடுக்கும் .
உன் வியர்வை மட்டுமே வெற்றியை சொல்லும்.
குமார்ஸ் ....,