என் கண்ணுள் நீ!

அவன் அவளை
சந்தித்தான்!
அவள்
காதலில்
முழ்கினான்...
ஒரு நாள்
தன் காதலை
கடிதம்
மூலம்
வெளிப்படுத்தினான்..
அதற்கு
அவள் தன்
பதிலை
மெளனாக
கூறினாள்..


நீ தான் என்
என் கண்ணுக்குள்
இருக்கிறாயே
என்று!

எழுதியவர் : பூ.திலகம் (15-Jul-13, 9:42 pm)
சேர்த்தது : Kavidhai Thuligal
பார்வை : 109

மேலே