கற்பனை

நகரம் வனம் ஆக மாறும்,

தருணங்களை எண்ணி,

வாங்குகிறேன்.

எல்லா இடங்களிலும்,

மரம் இருப்பதை போல,

ஓவியத்தை.............

எழுதியவர் : த.நந்தகோபால் (19-Jul-13, 6:31 pm)
சேர்த்தது : nandagopal d
பார்வை : 65

மேலே